காஷ்மீரில் துப்பாக்கி சண்டை

மென்தர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லையோர கிராமமான மென்தரின் பதனதீர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அதிகாலை பாதுகாப்பு படையினர் அங்கு சென்ற போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு