காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், இந்திய ராணுவம் 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. குல்காம் மாவட்டத்தில் இரண்டு பகுதிகளில் இந்திய ராணுவம், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு