காஷ்மீர் பிரச்னையை அன்பினால் தீர்க்கலாம்: மக்களவையில் ஃபரூக் அப்துல்லா பேச்சு

டெல்லி: காஷ்மீர் பிரச்னையை அன்பினால் தீர்க்கலாம் என்று மக்களவையில் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். பண்டிட் சமுதாயத்தினர் கொலை செய்யப்பட்டது காஷ்மீர் வரலாற்றில் களங்கம். அரசு ஒரு பிரிவுக்கு மட்டும் ஆதரவாக இல்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் துணை நிற்க வேண்டும் என அவர் கூறினார்.

Related posts

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை

துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் வாழ்த்து!