கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!!

கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கரூரில் நேற்று நடந்த வருமான வரி சோதனையின் போது நடந்த மோதலில் சிலர் காயமடைந்தாக கூறப்படுகிறது. காயமடைந்த குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் அளித்த புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு