கரூர் அருகே பள்ளப்பட்டியில் தெரு நாய் கடித்து குழந்தை காயம்!!

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் தெரு நாய் கடித்து இரண்டரை வயது குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தெருநாய்கள் துரத்திக் கடித்துள்ளது. தெருநாய் கடித்ததில் காயம் அடைந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளப்பட்டியில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரியும் குழந்தைக்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு