கரூரில் உரிமம் இன்றி செயல்பட்ட 8மது பார்கள் மூடப்பட்டது எப்போது?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: கரூரில் உரிமம் இன்றி செயல்படும் டாஸ்மாக் பார்களை மூட உத்தரவிடக் கோரி ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 8 பார்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட் கிளையில் தெரிவித்தார். 8 பார்கள் எந்த தேதியில் மூடப்பட்டது என்பது பற்றி விரிவான அறிக்கை தர கரூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்