கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்..!!

கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணைக்காக ஆஜர் ஆகியுள்ளார். ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் ஜாமின் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆஜரானார்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை