காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி இம்மாத இறுதியில் அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு

கர்நாடக: காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி இம்மாத இறுதியில் அனைத்து விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி தஞ்சையில் 10 விவசாய சங்கங்கள் இணைந்த, காவிரி படுகை கூட்டு இயக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட முடிவு செய்துள்ளனர்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து