கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,025 கனஅடியாக குறைவு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு 3,033 கனஅடியில் இருந்து 3,025 கனஅடியாக குறைந்துள்ளது. கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1,525 கனஅடியாக தண்ணீர் திறப்பு உள்ளது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 3ஆவது நாளாக 1,500 கனஅடியாக நீடிக்கிறது. கே.ஆர்.எஸ். அணை நீர்மட்டம் 99.38 அடியாக உள்ள நிலையில் கபினி அணை நீர்மட்டம் 74.05 அடியாக உள்ளது.

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!