கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,848 கனஅடியாக குறைவு

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 3,848 கனஅடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நீர் திறப்பு 4,646 கனஅடியாக இருந்த நிலையில் 3,848 கனஅடியாக குறைந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு 2,348 கன அடியாக உள்ளது.கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 1,500 கன அடியாக குறைந்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்