கர்நாடகாவில் 2 ஏக்கரில் விளைந்திருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருட்டு

பெங்களூரு: கர்நாடகாவில் 2 ஏக்கரில் விளைந்திருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளி திருடப்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் தாரணி என்ற பெண் விவசாயி 2 ஏக்கர் பரப்பளவில் தக்காளி செடி பயிரிட்டிருந்தார். நன்கு விளைந்திருந்த தக்காளி பழங்களை அறுவடை செய்து பெங்களூரு மார்க்கெட்டுக்கு அனுப்ப இருந்த நிலையில் திருடப்பட்டுள்ளது.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!