கர்நாடகாவின் முடிவை தமிழக அரசு ஏற்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசு காவிரியில் விநாடிக்கு 8,000 கன அடி நீர் திறப்பதை தமிழக அரசு ஏற்கக்கூடாது பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கூடுதல் நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும். கர்நாடக அணைகளில் 77டிஎம்சி தண்ணீர் உள்ளது; ஆனாலும் தண்ணீர் திறக்க மறுப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

மதுரை அருகே உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் காயம்