கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி : முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு : கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டி உள்ளார். பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம், ஒன்றிய அரசு இணைந்து ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதி செய்வதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் அரசு நிறைவேற்றியதை பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.

Related posts

மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க உள்ளதா உலகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வைரல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானையை விரட்டச் சென்றபோது வனத்துறையினர் ஜீப்பை மறித்த காட்டெருமை