மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு!!

பெங்களூரு :கர்நாடக மாநிலம் மங்களூரு-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு சாலையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோதே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்