பிரதமர் மோடி பேரணிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு: பெங்களூருவில் பிரதமர் மோடி பேரணிக்கு தடை விதிக்க கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெங்களூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. குறிப்பிட்ட கட்சிக்கு தடை விதித்தால் அனைவருக்குமான நீதி பாதிக்கப்படும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்