கர்நாடகா 24ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட தமிழகம் சார்பில் இன்று கோரிக்கை வைக்க முடிவு

கர்நாடகா: கர்நாடகா 24ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட தமிழகம் சார்பில் இன்று கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர். டெல்லியில் இன்று நடக்கும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளனர்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்