கர்நாடக அணைகளில் போதிய நீர் உள்ளது: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; கர்நாடகாவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்; நமது உரிமையை நாம் கேட்கிறோம். அனைத்துக் கட்சி கூட்டமா அல்லது கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதுவதா என முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் கூறினார்.

Related posts

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

கிறிஸ்தவ மிஷனரியுடன் ஆங்கிலேய அரசு சேர்ந்து பாரத அடையாளத்தை அழிக்க முயற்சி என ஆளுநர் ரவி பேசியது கண்டிக்கத்தக்கது :தமிழக ஆயர் பேரவை

அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை