கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் திறப்பு வினாடிக்கு 8,200 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நேற்று காவிரியில் வினாடிக்கு 3,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீரும் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 3,235 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Related posts

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!