Latest இந்தியா செய்திகள் கர்நாடகா காவிரி நீரை தர மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் SureshAugust 14, 2023, 3:04 pm0137 views டெல்லி: காவிரி விவகாரத்தில் 113 பக்கங்களை கொண்ட விரிவான மனுவை தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.