கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் 5 பேர் பலி!!

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் அதில் பயணித்த 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் இருந்து 5 பேரின் உடல்கள் மற்றும் காரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Related posts

மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்: – ஜி.கே.வாசன்

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: பிரதமர் மோடி பாராட்டு