இ-பைக் டாக்சிகளுக்கு கர்நாடகாவில் தடை

பெங்களூரு: கர்நாடகாவில் எலக்ட்ரிக் பைக் டாக்சிக்ளுக்கு தடை கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்ததால் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், எலக்ட்ரிக் பைக் டாக்சிக்களை தடை செய்வது என்று கர்நாடக அரசு முடிவெடுத்தது. கடந்த 2021ம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் டாக்சி திட்டத்தை திரும்பப்பெறுவதாக அரசு அறிவித்தது.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்