கர்நாடக மாநிலம் கதக் நகரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல்

கர்நாடகா: கர்நாடக மாநிலம் கதக் நகரில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. துண்டி சோதனைச்சாவடியில் போலீஸ் சோதனையிட்ட போது 2 பேர் காரில் எடுத்துச் சென்ற ரூ.50 லட்சம் சிக்கியது.

Related posts

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து காரில் பயணித்த பெண் ஒருவர் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்