கர்நாடகாவில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா

பெங்களூரு: கர்நாடகாவில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மோடி அரசால் கர்நாடகம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் அதிக வரி ஒன்றிய அரசுக்கே செல்கிறது. கர்நாடகாவுக்கு கிடைக்க வேண்டிய நிதியை பெற பாஜக அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்