கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: குத்தார் மதனி நகரில் கனமழை காரணமாக யாசீர் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த யாசீர், அவரது மனைவி, 2 குழந்தைகள் உயிரிழந்தது. யாசீர், அவரது மனைவி, ஒரு குழந்தையின் உடலை அக்கம்பக்கத்தினர் மீட்டனர் . கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ள மற்றொரு குழந்தையின் உடலை மீட்கும் பணி தொடர்கிறது.

Related posts

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: போலீசார் விசாரணை

திருப்போரூர், வல்லக்கோட்டை முருகன் கோயில்களில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு அபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு