கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா போலீஸ் அதிரடி சோதனை..!!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் 9 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். லோக் ஆயுக்தா போலீசார் பதிவுசெய்த 11 வழக்குகளில் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மாண்டியா, கோலார், பெலகாவி, மைசூரு, ஹாசன் உள்பட 9 மாவட்டங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி