பெங்களூரு: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹோய்சால நகரில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காரில் இருந்தவர்களில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.