கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 1,000 கனஅடியில் இருந்து 1,470 கனஅடியாக உயர்ந்துள்ளது. கேரளா வயநாடு பகுதியில் பருவமழை பெய்துவரும் நிலையில் கபினி அணையில் இதுவரை நீர்வரத்து அதிகரிக்கவில்லை.

Related posts

திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி அருகே 3 சகோதரர்களை அரிவாளால் வெட்டிய வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!