கர்நாடக எல்லையில் சாலைகள் மோசம் என புகார்..!!

சென்னை: தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் சுமார் 25 கி.மீ. சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள ராமாபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்