கர்நாடகா மாநிலத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு


கர்நாடகா: கர்நாடகா மாநிலம் கோரவிகல் கிராமத்தில் தெருநாய் கடித்து சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி லாவண்யா உயிரிழந்தார். 15 நாட்களுக்கு முன்பு நாய் கடிக்கு ஆளாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா நேற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது