மூத்த அரசியல் தலைவரான கார்கேவை மதிக்கிறேன்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: மூத்த அரசியல் தலைவரான கார்கேவை மதிப்பதாக ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டியளித்துள்ளார். நேற்று முதல் 3 முறை கார்கேவுடன் பேச்சு நடத்தியிருக்கிறேன் என்றும் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். ஒன்றிய அரசு கார்கேவை அவமதித்துவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டியிருந்த நிலையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

Related posts

திருவள்ளூர் மாவட்ட மின்வாரியத்துக்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பொறுப்பேற்பு

டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்

ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்