காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை : காரைக்குடியில் மீன் வியாபாரி பழனி முருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பழனிமுருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை