காரைக்குடியில் வினீத் கொலை வழக்கில் மருது சேனை அமைப்பு தலைவர் கைது..!!

சிவகங்கை: காரைக்குடியில் வினீத் கொலை வழக்கில் மருது சேனை அமைப்பு தலைவர் ஆதிநாராயணன் கைது செய்யப்பட்டார். சந்தை ஏலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் வினீத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொலை வழக்கில் 9 பேர் கைதான நிலையில் மதுரையில் மருது சேனை அமைப்பு தலைவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!