காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை வழக்கில் கைதான 10பேர் மீது குண்டாஸ்..!!

சிவகங்கை: காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை வழக்கில் கைதான 10பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சியர் ஆஷா உத்தரவிட்டுள்ளார். ஜூன் 18ல் அறிவழகன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி