சிவகங்கை: காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த கொலை வழக்கில் கைதான 10பேர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கின் வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சியர் ஆஷா உத்தரவிட்டுள்ளார். ஜூன் 18ல் அறிவழகன் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.