காரைக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் எஸ்.பி. நேரில் விசாரணை

சிவகங்கை: காரைக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல் எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். காரைக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டுக் கொண்டனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி, தரையில் சுட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில் எஸ்.பி. விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!