காரைக்குடி கல்லூரி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை கடித்த வெறிநாய்: 5 பேர் காயம்


சிவகங்கை: காரைக்குடி கல்லூரி சாலையில் இன்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களை வெறிநாய் கடித்தது. 5 பேர் ரத்தக் காயங்களுடன் காரைக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!