காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிறையில் தண்டனை கைதிகளுக்கு இடையே மோதல்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிறையில் தண்டனை கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த கைதிகள் பிரதிஷ், அமலன் ஆகியோர் கைதி ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு