காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு..!!

காரைக்கால்: காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் ஞானப்பிரகாசம் உயிரிழந்தார். கரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது படகு கவிழ்ந்து பலியானார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு