காரைக்கால்: காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் ஞானப்பிரகாசம் உயிரிழந்தார். கரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது படகு கவிழ்ந்து பலியானார்.
காரைக்கால்: காரைக்காலில் பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் மீனவர் ஞானப்பிரகாசம் உயிரிழந்தார். கரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் மீன்பிடித்து விட்டு திரும்பும்போது படகு கவிழ்ந்து பலியானார்.