காரைக்கால் அம்மையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற மாங்கனி திருவிழா

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க பிச்சாண்டவர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வீட்டின் மாடி மற்றும் உயரமான கட்டடங்கள் மேல் நின்று மாங்கனிகளை வீசி பக்தர்கள் வழிபாட்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி