காரைக்கால் கைதி தற்கொலை: சிறை காவலர் சஸ்பெண்ட்

காரைக்கால்: பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி சிறை காவலர் ராமனை சஸ்பெண்ட் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் சிறையில் விசாரணை கைதி பிரதிஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு: இயக்குனர் மோகன் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகார்.! போலீசார் விசாரணை