கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் செய்து வருகிறார். விவேகானந்தர் சிலைக்கு முன்பாக காவி உடை அணிந்து பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு வருகிறார். காவி உடையணிந்து பிரதமர் மோடி தியானம் செய்யும் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நெற்றியில் பட்டை அணிந்து, கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தி பிரதமர் மோடி தியானம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவிப்பு

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு