களியக்காவிளை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையை செப்பனிட ரூ.14.87 கோடி ஒதுக்கீடு : விஜய் வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி : களியக்காவிளை – கன்னியாகுமரி நெடுஞ்சாலையை செப்பனிட ரூ.14.87 கோடி ஒதுக்கீடு செய்ததாக விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார். சாலையை செப்பனிட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.14.87 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் சாலையை செப்பனிடும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் விஜய் வசந்த் எம்.பி. தகவல் அளித்துள்ளார்.

Related posts

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள ஏரி பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

அட்டாக் பாண்டி பரோல் கோரிய வழக்கு முடித்து வைப்பு!!

கேரள மாநிலத்தில் பரவி வரும் நிபா வைரஸ்; கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!