கன்னியாகுமரி அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்தவிளை கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருக்கிறது. கடலில் நிற்கும் கப்பல் குறித்து கடற்படையிடம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விவரம் கேட்டுள்ளனர்.

Related posts

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட்.11-ம் தேதி நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கோவை வனப்பகுதியில் இருந்து பாக்கு தோட்டத்திற்குள் நுழைந்த காட்டு யானைகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறை!