டெல்லி: தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் பிரதமர் மோடி மறைமுக பிரச்சாரம் செய்ய முயற்சி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.