கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூரில் மின்சாரம் தாக்கி இறந்த உ சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி