வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை

குமரி: கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. கடலின் நீரோட்டத்தை பொறுத்தே விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் – வீரர் காயம்

மியான்மரில் மிதமான நிலநடுக்கம்

குமரியில் சுற்றுலா படகு சேவை நிறுத்தம்