கன்னியாகுமரியில் தொடர் மழை அருவிகளில் 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து தொடர்ந்து உபரி நீர் திறப்பதில் திற்பரப்பு அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 6வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது