கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம்..!!

கன்னியாகுமரி: கீரிப்பாறை, வாழையத்து வயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 8-வது நாளாக ரப்பர் பால் வெட்டும் பணிக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்