கன்னியாகுமரி ராதாபுரம் கால்வாயில் நீர் திறப்பு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசன திட்டத்தின் கீழ் ராதாபுரம் கால்வாயில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ராதாபுரம் கால்வாயில் இருந்து தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். 150 கனஅடி நீர் திறக்கப்பட்டதன் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 17,000 ஏக்கர் பாசன வசதி பெறும்.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!