Latest குற்றம் செய்திகள் கன்னியாகுமரியில் வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை!! NithyaJune 5, 2024, 11:36 am085 views கன்னியாகுமரி: குமரி முனை அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பெக்கிலியாஸ் என்பவர் வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.