கன்னியாகுமரியில் கனமழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம், சுவாமிதோப்பு, கரும்பாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் தயார் நிலையில் இருந்த உப்புகளை அள்ள முடியாத சூழல் நிலவுவதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்